Nantiyodu Nalla Thaevaa Song Lyrics - Christking - Lyrics

    Nantiyodu Nalla Thaevaa Song Lyrics


    நன்றியோடு நல்ல தேவா
    நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
    நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்

    குறைவில்லாமல் நடத்தினீரே
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே
    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    என் வாழ்வின் நாயகன் நீரே

    உயர்விலும் தாழ்விலும்-என்
    துணையாக வந்தீரே நிறைவிலும்
    என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
    எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    என்னை மறவாமல் நினைப்பவரே

    சோதனையில் வேதனையில்
    என் பக்கமாய் நின்றவரே
    முன்னும் பின்னும் பாதுகாக்கும்
    நல் கோட்டையாய் இருப்பவரே
    எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
    உன் பரிகாரி நானென்று சொன்னவரே
    எனக்கும் ஜீவன் தந்தவரே


    Nantiyodu Nalla Thaevaa
    Nanmaikalellaam Ninaikkinten
    Nallavarae Ummaith Thuthikkinten

    Kuraivillaamal Nadaththineerae
    Thatai Ellaam Neer Akattineerae
    Ennai Thaalththi Ummai Uyarththiduvaen
    En Vaalvin Naayakan Neerae

    Uyarvilum Thaalvilum-en
    Thunnaiyaaka Vantheerae Niraivilum
    En Kuraivilum en Nampikkaiyaanavarae
    Ellaa Natchaththirangal Peyar Arinthavarae
    En Mukaththai Um Kaiyil Varainthavarae
    Ennai Maravaamal Ninaippavarae

    Sothanaiyil Vaethanaiyil
    En Pakkamaay Nintavarae
    Munnum Pinnum Paathukaakkum
    Nal Kottayaay Iruppavarae
    Ellaa Viyaathi Pelaveena Naerangalil
    Un Parikaari Naanentu Sonnavarae
    Enakkum Jeevan Thanthavarae

    Nantiyodu Nalla Thaevaa Song Lyrics Nantiyodu Nalla Thaevaa Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.