Nantiyaal Ponguthae Emathullam Song Lyrics - Christking - Lyrics

    Nantiyaal Ponguthae Emathullam Song Lyrics


    நன்றியால் பொங்குதே எமதுள்ளம் }
    நாதன் செய் பல நன்மைகட்காய் } 2
    நாள் தோறும் நலமுடன் காத்தனரே
    நன்றியால் தோத்தரிப்போம் — அல்லேலூயா
    நன்றியால் தோத்தரிப்போம் — நன்றியால்

    1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே }
    கண்மணி போல் நம்மை காத்தனரே } 2
    கண்ணீர் கவலைகளை மாற்றினாரே
    கணிவுடன் தோத்தரிப்போம் – அல்லேலூயா
    கணிவுடன் தோத்தரிப்போம்

    2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து }
    ஜீவிய பாதையில் நடத்தினாரே } 2
    ஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம்
    ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா
    ஜீவனின் அதிபதியை

    3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே }
    அதிசயங்கள் பல புரிந்தனரே } 2
    ஆயிரம் நாவுகள் தான் போதுமோ
    ஆண்டவரை போற்ற – அல்லேலூயா
    ஆண்டவரை போற்ற


    Nantiyaal Ponguthae Emathullam }
    Naathan Sey Pala Nanmaikatkaay } 2
    Naal Thorum Nalamudan Kaaththanarae
    Nantiyaal Thoththarippom — Allaelooyaa
    Nantiyaal Thoththarippom — Nantiyaal

    1. Kadantha Vaalnaalil Karuththudanae }
    Kannmanni Pol Nammai Kaaththanarae } 2
    Kannnneer Kavalaikalai Maattinaarae
    Kannivudan Thoththarippom – Allaelooyaa
    Kannivudan Thoththarippom

    2. Jeevan Sukam Pelan Yaavum Thanthu }
    Jeeviya Paathaiyil Nadaththinaarae } 2
    Jeeva Kaalam Ellaam Thoththarippom
    Jeevanin Athipathiyai – Allaelooyaa
    Jeevanin Athipathiyai

    3. Arputha Karam Konndu Nadaththinaarae }
    Athisayangal Pala Purinthanarae } 2
    Aayiram Naavukal Thaan Pothumo
    Aanndavarai Potta – Allaelooyaa
    Aanndavarai Potta

    Nantiyaal Ponguthae Emathullam Song Lyrics Nantiyaal Ponguthae Emathullam Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.