Nantiyaal Thuthi Paadu Song Lyrics - Christking - Lyrics

    Nantiyaal Thuthi Paadu Song Lyrics


    நன்றியால் துதி பாடு
    உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர்

    1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
    கலங்கிடாதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும்

    2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
    தெய்வ பயத்தோடு என்றுமே
    ஆவியினால் என்றும் நிறைந்தே
    சங்கீத கீர்த்தனம் பாடு

    3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
    சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
    துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
    தூயரின் பெலன் கிடைக்கும்


    Nantiyaal Thuthi Paadu
    Un Yaesuvai Ullaththaal Entum Paadu
    Vallavar Nallavar Pothumaanavar
    Vaarththaiyil Unnmaiyullavar

    1. Eriko Mathilum Munnae Vanthaalum
    Yesu Unthan Munnae Selkiraar
    Kalangidaathae Thikaiththidaathae
    Thuthiyinaal Itinthu Vilum

    2. Thunmaarkkaththirkaethuvaana Veri Kollaamal
    Theyva Payaththodu Entumae
    Aaviyinaal Entum Nirainthae
    Sangatha Geerththanam Paadu

    3. Sareeram, Aaththumaa, Aaviyinaalum
    Sornthu Pokum Vaelaiyil Ellaam
    Thuthi Saththaththaal Ullam Nirainthaal
    Thooyarin Pelan Kitaikkum

    Nantiyaal Thuthi Paadu Song Lyrics Nantiyaal Thuthi Paadu Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.