Neeer Nallavar Enbathil Song Lyrics - Christking - Lyrics

    Neeer Nallavar Enbathil Song Lyrics


    நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
    பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை
    உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை
    கல்லறை திறந்தது உண்மை தான்
    உயிருடன் எழுந்ததும் உண்மை தான்
    பரலோகம் சென்றது உண்மை தான்
    மீண்டும் வருவது உண்மை தான்

    எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை
    காலாலே சாத்தானை மிதித்தது உன்மை
    இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை
    இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை (2)
    உண்மை தானே உண்மை தானே — நீர்

    ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
    மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
    தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
    ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே (2)
    ஈடற்றவரே, இனையற்றவரே — நீர்


    Neer Nallavar Enpathil Santhaekamillai
    Periyavar Enpathil Maattamaeyillai
    Uyarnthavar Enpathil Maattamillai
    Kallarai Thiranthathu Unnmai Thaan
    Uyirudan Elunthathum Unnmai Thaan
    Paralokam Sentathu Unnmai Thaan
    Meenndum Varuvathu Unnmai Thaan

    Enakkaaka Siluvaiyil Mariththathum Unnmai
    Kaalaalae Saaththaanai Mithiththathu Unmai
    Iraththaththaal Ennai Meettathum Unnmai
    Iratchippai Enakku Koduththathu Unnmai (2)
    Unnmai Thaanae Unnmai Thaanae — Neer

    Aathiyil Vaarththaiyaay Irunthavar Neerae
    Maamsaththil Ulakil Vanthavar Neerae
    Thaesangal Thaedidum Pirapalamum Neerae
    Raajaakkal Nadungidum Raajanum Neerae (2)
    Eedattavarae, Inaiyattavarae — Neer

    Neeer Nallavar Enbathil Song Lyrics Neeer Nallavar Enbathil Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.