Neegathan Ellame Song Lyrics - Christking - Lyrics

    Neegathan Ellame Song Lyrics


    நீங்கதான் எல்லாமே
    உம் ஏக்கம்தான் எல்லாமே

    சித்தம் செய்யணுமே
    செய்து முடிக்கணுமே

    கரங்களை பிடித்தவரே
    கைவிட்டு விடுவீரோ
    இதுவரை நடத்தி வந்த
    எபிநேசர் நீர்தானையா

    நீரே புகலிடம்
    எனது மறைவிடம்
    இன்னல்கள் வேதனைகள்
    மேற்கொள்ள முடியாதையா

    என்மேல் கண் வைத்து
    அறிவுரை கூறுகின்றீர்
    நடக்கும் பாதைதனை
    நாள்தோறும் காட்டுகின்றீர்

    கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
    களிகூர்ந்து துதிக்கின்றேன்
    நீதிமானாய் மாற்றினீரே
    நித்தம் பாடுகின்றேன்

    ஆனந்த தைலத்தினால்
    அபிஷேகம் செய்தவரே
    துதி உடை போர்த்தி
    தினம் துதிக்கச் செய்பவரே


    Neengathaan Ellaamae
    Um Aekkamthaan Ellaamae

    Siththam Seyyanumae
    Seythu Mutikkanumae

    Karangalai Pitiththavarae
    Kaivittu Viduveero
    Ithuvarai Nadaththi Vantha
    Epinaesar Neerthaanaiyaa

    Neerae Pukalidam
    Enathu Maraividam
    Innalkal Vaethanaikal
    Maerkolla Mutiyaathaiyaa

    Enmael Kann Vaiththu
    Arivurai Koorukinteer
    Nadakkum Paathaithanai
    Naalthorum Kaattukinteer

    Karththarukkul Makilkinten
    Kalikoornthu Thuthikkinten
    Neethimaanaay Maattineerae
    Niththam Paadukinten

    Aanantha Thailaththinaal
    Apishaekam Seythavarae
    Thuthi Utai Porththi
    Thinam Thuthikkach Seypavarae

    Neegathan Ellame Song Lyrics Neegathan Ellame Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.