Neenka Poethum Iyaesappaa Song Lyrics - Christking - Lyrics

    Neenka Poethum Iyaesappaa Song Lyrics


    நீங்க போதும் இயேசப்பா
    உங்க சமூகம் எனக்கப்பா

    1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
    உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என்

    2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
    கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நான்

    3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
    திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் – உம்

    4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
    தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – நான்


    Neenga Pothum Iyaesappaa
    Unga Samookam Enakkappaa

    1. Eththanai Inpamae Unthan Samookamae
    Ullamum Udalumae Umakkaay Aenguthae – en

    2. Puthupelan Tharukireer Puthu Ennnneey Polikireer
    Kanitharum Marangalaay Seliththongach Seykireer – Naan

    3. Appaa Um Sannithiyil Eppo Naan Vanthu Nirpaen
    Thirumukam Kanndu Naan Thirupthiyil Moolkuvaen – Um

    4. Thaenilum Inimaiyae Thevittatha Amuthamae
    Thaetiyum Kitaikkaatha Oppatta Selvamae – Naan

    Neenka Poethum Iyaesappaa Song Lyrics Neenka Poethum Iyaesappaa Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.