Neer En Sontham Song Lyrics - Christking - Lyrics

    Neer En Sontham Song Lyrics


    நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
    துன்ப வேளைகளில்
    ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
    சூரைச் செடியின் கீழிலும்
    உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே

    1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
    தாகத்தால் என் நாவு வறண்டாலும்
    ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
    என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்

    2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்
    மங்கியெரியும் திரியை அணையார்
    புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
    விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்


    Neer en Sontham Neer en Pakkam
    Thunpa Vaelaikalil
    Aaliyin Aalangalil Aanantham Neer Enakku
    Sooraich Setiyin Geelilum
    Um Samookam Ennaith Thaettidumae

    1. Varannda Paalaivana Vaalkkaiyil
    Thaakaththaal en Naavu Varanndaalum
    Aakaarin Alukural Maattinavar
    En Thaakam Theerkkum Vallavar - Neer en

    2. Ne‌‌‌‌‍rintha Naanalai Otiyaathavar
    Mangiyeriyum Thiriyai Annaiyaar
    Pulampalai Kalippaay Maattuvaar
    Viduthalaiyin Thaevan Yesuparan - Neer en

    Neer En Sontham Song Lyrics Neer En Sontham Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.