Neer Ennai Thedi Varadhirundhal Song Lyrics - Christking - Lyrics

    Neer Ennai Thedi Varadhirundhal Song Lyrics


    நீர் என்னை தேடி வராதிருந்தால்
    நான் என்றோ மரிச்சிருப்பேன்

    உம் கிருபை என்னில் தராதிருந்தால்
    நான் என்றோ அழிந்திருப்பேன்
    என் தேவா ..என் ராஜா
    உம் கிருபை போதுமே

    1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
    என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
    சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல

    2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
    உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
    பேரோ புகழோ தேவை இல்ல
    பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்

    3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
    தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
    அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்


    Neer Ennai Thaeti Varaathirunthaal
    Naan Ento Marichchiruppaen

    Um Kirupai Ennil Tharaathirunthaal
    Naan Ento Alinthiruppaen
    En Thaevaa ..en Raajaa
    Um Kirupai Pothumae

    1. Thattu Thadumaari Naan Thallaati Nadanthaen
    Ennai Thottu Thookki Vida Neer Otooti Vantheer
    Soththo Sukamo Thaevai Illa Sontham Pantham Naada Illa

    2. Ulaiyaana Settinilae Naan Ulantu Kidanthaen
    Unnathaththin Thaevaa Ennai Uyarththi Vaiththeerae
    Paero Pukalo Thaevai Illa
    Paer Solli Alaiththavar Neer Pothum

    3. Thaayin Karuvinilae Ennai Sumanthu Konnteerae
    Thaangi Thaangi Ennai Unthan Tholil Sumantheerae
    Anpae Enthan Aaruyirae Aayul Muluthum Aaraathippaen

    Neer Ennai Thedi Varadhirundhal Song Lyrics Neer Ennai Thedi Varadhirundhal Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.