Neer Enthan Maraividam Song Lyrics - Christking - Lyrics

    Neer Enthan Maraividam Song Lyrics


    நீர் எந்தன் மறைவிடம்
    நீர் எந்தன் புகலிடம்
    நான் அஞ்சும் நேரத்தில் – என்னை
    விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்

    உம்மை நம்புவேன்
    பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
    உம்மை நம்புவேன் – நான் நம்புவேன்
    பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே

    நீர் எந்தன் ஆண்டவர்
    நீர் எந்தன் இரட்சகர்
    துயரான வேளையில் நான் வாழ
    நம்பிக்கை நீர் தருகிறீர்


    Neer Enthan Maraividam
    Neer Enthan Pukalidam
    Naan Anjum Naeraththil – Ennai
    Viduvikkum Paadalai Neer Tharukireer

    Ummai Nampuvaen
    Pelaveena Vaelaiyil Enthan Pelanum Neerae
    Ummai Nampuvaen – Naan Nampuvaen
    Pelaveena Vaelaiyil Enthan Pelanum Neerae

    Neer Enthan Aanndavar
    Neer Enthan Iratchakar
    Thuyaraana Vaelaiyil Naan Vaala
    Nampikkai Neer Tharukireer

    Neer Enthan Maraividam Song Lyrics Neer Enthan Maraividam Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.