Neer Indri Vazhvethu Song Lyrics - Christking - Lyrics

    Neer Indri Vazhvethu Song Lyrics


    நீரின்றி வாழ்வேது இறைவா
    உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
    உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்
    உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

    பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
    இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
    ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
    உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

    கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
    அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர்
    உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யா
    உம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா

    எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
    அதில் எதற்கென்று
    நன்றி சொல்லித் துதிப்பேன் ஐயா
    அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
    ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா


    Neerinti Vaalvaethu Iraivaa
    Um Ninaivinti Makilvaethu Thaevaa

    Ulakaththil Nooraanndu Naan Vaalntha Paethum
    Um Illaththil Vaalum Oru Naalae Paethum

    1. Pala Kaeti Vaarththaikal Naan Kaetta Paethum
    Yesuvae Neer Paesum Oru Vaarththai Paethum
    Oraayiram Jeevan Uyir Vaalumae
    Um Vaarththaiyilae Unndu Arputhamae — Neerinti

    2. Kallukkul Thaeraiyai Vaiththavar Neer
    Atharkul Um Jeevanai Thanthavar Neer
    Ummaiyanti Anuvaethum Asaiyaathaiyaa
    Um Thunnaiyinti Uyir Vaala Mutiyaathaiyyaa — Neerinti

    3. Eththanai Nanmaikal Seytheeraiyaa
    Athil Etharkentu Nanti Selli Thuthippaen Aiyaa
    Aththanaiyum Sella Vaenndum Ental
    Aayiram Aanndukal Paethaathaiyaa — Neerinti

    Neer Indri Vazhvethu Song Lyrics Neer Indri Vazhvethu Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.