Neer Sonnaal Pothum Seyvaen Song Lyrics

    Neer Sonnaal Pothum Seyvaen Song Lyrics


    நீர் சொன்னால் போதும் செய்வேன்
    நீர் காட்டும் வழியில் நடப்பேன்
    உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
    என் அன்பு இயேசுவே

    ஆராதனை இயேசுவுக்கே! (4)

    1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
    எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை
    காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
    என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை — ஆராதனை

    2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
    பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
    பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
    பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே — ஆராதனை


    Neer Sonnaal Pothum Seyvaen
    Neer Kaattum Valiyil Nadappaen
    Um Paatham Onte Pitippaen
    En Anpu Yesuvae

    Aaraathanai Yesuvukkae! (4)

    1. Kadalin Meethu Nadanthitta Um Arputha Paathangal
    Enakku Munnae Selvathaal Enakkilla Kavalai
    Kaattaைyum Kadalaiyum Athattiya Um Arputha Vaarththaikal
    Enthan Thunnaiyaay Nirpathaal Enakku Aethu Kavalai — Aaraathanai

    2. Paathai Ellaam Anthakaaram Soolnthu Konndaalum
    Paathai Kaatta Naesar Unndu Payamae Illaiyae
    Paarvon Senai Thodarnthu Vanthu Soolnthu Konndaalum
    Paathukaakka Karththar Unndu Payamae Illaiyae — Aaraathanai

    Neer Sonnaal Pothum Seyvaen Song Lyrics Neer Sonnaal Pothum Seyvaen Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.