Neer Sonnathai Seibavar Song Lyrics

    Neer Sonnathai Seibavar Song Lyrics


    நீர் சொன்னதை செய்பவர்
    சொல்லாததை தருபவர்
    என் தேவைகள் அறிந்தவர்
    முன்குறித்து வைத்தவர்
    உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
    நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே

    எதைக்குறித்தும் கலக்கமில்லை
    கைவிட நீர் ஒரு மனிதனில்லை
    யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர்
    அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்

    ஆதரவாய் எனக்கிருந்தீர்
    என் விளக்கை ஏற்றி வைத்தீர்
    எபிநேசராய் உடனிருந்தீர்
    இதுவரை உதவிகள் செய்து வந்தீர்

    ஏற்ற வேளை எனக்கும் உண்டு
    காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
    அமர்ந்திருப்பேன் உம் கரத்தில்
    உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்


    Neer Sonnathai Seypavar
    Sollaathathai Tharupavar
    En Thaevaikal Arinthavar
    Munkuriththu Vaiththavar
    Umakkae en Vaalkkaiyil Muthalidamae
    Neerae Naan Nampum Nalla Maraividamae

    Ethaikkuriththum Kalakkamillai
    Kaivida Neer Oru Manithanillai
    Yekovaa Neer Paarththukkolveer
    Alaiththavar Neer Ennai Nadaththiduveer

    Aatharavaay Enakkiruntheer
    En Vilakkai Aetti Vaiththeer
    Epinaesaraay Udaniruntheer
    Ithuvarai Uthavikal Seythu Vantheer

    Aetta Vaelai Enakkum Unndu
    Kaalangal Ellaam Unthan Karaththil Unndu
    Amarnthiruppaen Um Karaththil
    Uyarththiduveer Ennai Unnathaththil

    Neer Sonnathai Seibavar Song Lyrics Neer Sonnathai Seibavar Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.