Nelaiilla Ulagu Nijamilla Uravu - Christking - Lyrics

    Nelaiilla Ulagu Nijamilla Uravu


    நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும்

    1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
    ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
    வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
    வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா

    2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
    பொழுதிங்கு போகுது கழிந்து
    உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
    ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா


    Nilaiyillaa Ulaku Nijamillaa Uravu
    Nilaiyaanathontum Ingillai
    Naettum Intum Entum Maaraatha Theyvam
    Nee Mattum Pothum Eppothum
    Nee Mattum Pothum Nee Mattum Pothum
    Nee Mattum Pothum Eppothum

    1. Aasaiyilae Piranthu Aanavaththil Thodarnthu
    Aati Ingu Adanguthu Vaalkkai
    Vaalvutharum Vaarththai Vaalkkaithanai Valarththaal
    Vasantham Vanthu Nammil Entum Thangum
    Nee Mattum Pothum en Vaalvu Maarum
    Nee Mattum Pothum Eppothum — Nilaiyillaa

    2. Poymaiyilae Vilunthu Poliyaaka Nadanthu
    Poluthingu Pokuthu Kalinthu
    Unnmaithanai Unarnthu Uruthiyudan Elunthaal
    Oothiyangal Thaevaiyillai Namakku
    Nee Mattum Pothum en Vaalvu Maarum
    Nee Mattum Pothum Eppothum — Nilaiyillaa

    Nelaiilla Ulagu Nijamilla Uravu Nelaiilla Ulagu Nijamilla Uravu Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.