Nenjae Nee Song Lyrics - Christking - Lyrics

    Nenjae Nee Song Lyrics


    நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
    தேவனை நோக்கி அமர்ந்திரு

    நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
    விரைவில் வருமே வந்திடுமே

    உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
    உன்னோடு பேசுகிறார்
    பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்
    பெயர் சொல்லி நான் அழைத்தேன்
    எனக்கே நீ சொந்தம்

    எனது பார்வையில்
    விலையேறப் பெற்றவன் நீ
    மதிப்பிற்குரியவன் நீ
    பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
    அன்பிற்கு எல்லை இல்லை
    கிருபை தொடர்கின்றது

    உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
    ஜனங்கள் தந்திடுவேன்
    கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
    திரள்கூட்டம் வந்திடுமே

    நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
    வருமே வந்திடுமே

    வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
    கட்டளையிடு மகனே (மகளே)
    தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
    ஆணையிடு மகனே (மகளே)

    என்னைக் கேளும் நாடுகளை நான்
    சொந்தமாக்கிடுவேன்
    பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம்
    உனது உடைமையாகும்


    Nenjamae Nee Aen Kalangukiraay
    Thaevanai Nnokki Amarnthiru

    Nee Ethirpaarkkum Nanmaikal
    Viraivil Varumae Vanthidumae

    Unakkul Vaalpavar Uruvaakki Makilpavar
    Unnodu Paesukiraar
    Payappadaathae Unnai Meettukkonntaen
    Peyar Solli Naan Alaiththaen
    Enakkae Nee Sontham

    Enathu Paarvaiyil
    Vilaiyaerap Pettavan Nee
    Mathippirkuriyavan Nee
    Paeranpinaal Iluththuk Konntaen
    Anpirku Ellai Illai
    Kirupai Thodarkintathu

    Un Jeevanukgeedaay Makkalinangal
    Janangal Thanthiduvaen
    Kilakku Maerku Thisaikalil Irunthu
    Thiralkoottam Vanthidumae

    Nee Ethirpaarkkum Elupputhal Thaesaththilae
    Varumae Vanthidumae

    Vadapuram Nnokki Vittuvidu Entu
    Kattalaiyidu Makanae (Makalae)
    Thenpuram Nnokki Kodu Kodu Entu
    Aannaiyidu Makanae (Makalae)

    Ennaik Kaelum Naadukalai Naan
    Sonthamaakkiduvaen
    Poovulakam Athan Ellaikal Ellaam
    Unathu Utaimaiyaakum

    Nenjae Nee Song Lyrics Nenjae Nee Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.