Nerukadi Velaiyil Padilalithu Song Lyrics - Christking - Lyrics

    Nerukadi Velaiyil Padilalithu Song Lyrics


    நெருக்கடி வேளையில் பதிலளித்து
    பாதுகாத்து நடத்திடுவார்
    உன்னோடு இருந்து ஆதரித்து
    தினமும் உதவிடுவார்

    நீ செலுத்தும் காணிக்கைகள்
    நினைவு கூர்ந்திடுவார்
    நன்றி பலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக்கொள்வார்

    உன் மனம் விரும்புவதை
    உனக்குத் தந்திடுவார்
    உனது திட்டங்களெல்லாம்
    நிறைவேற்றி முடித்திடுவார்

    உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
    மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
    நம் தேவன் நாமத்திலே
    வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

    இரதங்களை நம்பும் மனிதர்
    இடறி விழுந்தார்கள்
    தேவனை நம்பும் நாமோ
    நிமிர்ந்து நின்றிடுவோம்


    Nerukkati Vaelaiyil Pathilaliththu
    Paathukaaththu Nadaththiduvaar
    Unnodu Irunthu Aathariththu
    Thinamum Uthaviduvaar

    Nee Seluththum Kaannikkaikal
    Ninaivu Koornthiduvaar
    Nanti Pali Anaiththaiyumae
    Piriyamaay Aettukkolvaar

    Un Manam Virumpuvathai
    Unakkuth Thanthiduvaar
    Unathu Thittangalellaam
    Niraivaetti Mutiththiduvaar

    Unakku Varum Vettiyaik Kanndu
    Makilchchiyil Aarpparippom
    Nam Thaevan Naamaththilae
    Vettik Koti Naatdiduvom

    Irathangalai Nampum Manithar
    Idari Vilunthaarkal
    Thaevanai Nampum Naamo
    Nimirnthu Nintiduvom

    Nerukadi Velaiyil Padilalithu Song Lyrics Nerukadi Velaiyil Padilalithu Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.