Nesare Um Thiru Paadam Song Lyrics - Christking - Lyrics

    Nesare Um Thiru Paadam Song Lyrics


    நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
    நிம்மதி நிம்மதியே
    ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
    ஆனந்தம் ஆனந்தமே
    அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

    1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
    உள்ளமே பொங்குதையா
    நல்லவரே நன்மை செய்தவரே
    நன்றி நன்றி ஐயா
    வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை

    2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
    சுமந்து தீர்த்தவரே
    பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
    பாக்கியம் பாக்கியமே
    பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை

    3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
    உம்மைப் பிரியேன் ஐயா
    இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
    நிச்சயம் நிச்சயமே
    இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை


    Naesarae Um Thiru Paatham Amarnthaen
    Nimmathi Nimmathiyae
    Aarvamudanae Paatiththuthippaen
    Aanantham Aananthamae
    Ataikkalamae Athisayamae Aaraathanai Aaraathanai

    1. Um Valla Seyalkal Ninaiththu Ninaiththu
    Ullamae Ponguthaiyaa
    Nallavarae Nanmai Seythavarae
    Nanti Nanti Aiyaa
    Vallavarae Nallavarae Aaraathanai Aaraathanai

    2. Paliyaana Semmari Paavangal Ellaam
    Sumanthu Theerththavarae
    Parisuththa Iraththam Enakkaaka Allo
    Paakkiyam Paakkiyamae
    Parisuththarae Pataiththavarae Aaraathanai Aaraathanai

    3. Eththanai Innalkal en Vaalvil Vanthaalum
    Ummaip Piriyaen Aiyaa
    Iraththamae Sinthi Saatchiyaay Vaalvaen
    Nichchayam Nichchayamae
    Iratchakarae Yesu Naathaa Aaraathanai Aaraathanai

    Nesare Um Thiru Paadam Song Lyrics Nesare Um Thiru Paadam Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.