Nesikkum Nesar Yesu Song Lyrics - Christking - Lyrics

    Nesikkum Nesar Yesu Song Lyrics


    நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
    காத்து நடத்திடுவார்
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் இயேசு உண்டு

    உன்னதங்களிலே வாசம் செய்யும்
    உன்னதமான தேவன் உண்டு
    உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
    உடனே பதிலளிப்பார்-உனக்கு

    பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
    பரிந்து பேசும் இயேசு உண்டு
    பரன் பாதம் தேடியே வந்தால்
    பரிவாய் பதிலளிப்பார்

    அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
    இன்ப தேவ ஆவி உண்டு
    துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
    கனிவாய் பதிலளிப்பார்

    வானமும் பூமியும் நிலைமாறினாலும்
    என்றும் மாறா வார்த்தை உண்டு
    அதிகாலையில் அவர் முகம் கண்டால்
    அன்பாய் பதிலளிப்பார்


    Naesikkum Naesar Yesu Unnai
    Kaaththu Nadaththiduvaar
    Kalangaathae Thikaiyaathae
    Karththar Yesu Unndu

    Unnathangalilae Vaasam Seyyum
    Unnathamaana Thaevan Unndu
    Unthan Kavalaiyai Avaridam Sonnaal
    Udanae Pathilalippaar-unakku

    Paarinil Ulalum Paaviyaam Unakku
    Parinthu Paesum Yesu Unndu
    Paran Paatham Thaetiyae Vanthaal
    Parivaay Pathilalippaar

    Anpaaka Unnai Nantaka Nadaththum
    Inpa Thaeva Aavi Unndu
    Thunpa Sumaithanai Avar Paatham Vaiththaal
    Kanivaay Pathilalippaar

    Vaanamum Poomiyum Nilaimaarinaalum
    Entum Maaraa Vaarththai Unndu
    Athikaalaiyil Avar Mukam Kanndaal
    Anpaay Pathilalippaar

    Nesikkum Nesar Yesu Song Lyrics Nesikkum Nesar Yesu Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.