Nesikiren Ummaithaane Aiyaa Song Lyrics - Christking - Lyrics

    Nesikiren Ummaithaane Aiyaa Song Lyrics


    நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
    நிலையில்லாத இந்த உலகத்திலே
    நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
    உம்மைத்தானே இயேசையா

    ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
    உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    வலப்பக்கத்தில் நீர் இருப்பதனால் – என்
    அசைக்கப்படுவதில்லை – நான்

    உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
    உள்ளத்தில் இல்லையே
    நிம்மதியே நிரந்தரமே – என்
    நினைவெல்லாம் ஆள்பவரே

    ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
    அடிமை நான் கதறுகிறேன்
    என் ஜனங்கள் அறியணுமே
    இரட்சகர் உம்மை தேடணுமே

    உமது வேதம் எனது மகிழ்ச்சி
    ஓய்வின்றி தியானிக்கின்றேன்
    ஆற்றங்கரை மரமாக
    அயராமல் கனி கொடுப்பேன்


    Naesikkiraen Ummaiththaanae Aiyaa
    Nilaiyillaatha Intha Ulakaththilae
    Naesikkiraen Ummaiththaanae Aiyaa
    Ummaiththaanae Iyaesaiyaa

    Ovvoru Naalum Enathu Kannmun
    Ummaiththaan Niruththiyullaen
    Valappakkaththil Neer Iruppathanaal - en
    Asaikkappaduvathillai - Naan

    Ummai Allaamal Vaetae Viruppam
    Ullaththil Illaiyae
    Nimmathiyae Nirantharamae - en
    Ninaivellaam Aalpavarae

    Aiyaa Um Thaakam Enathu Aekkam
    Atimai Naan Katharukiraen
    En Janangal Ariyanumae
    Iratchakar Ummai Thaedanumae

    Umathu Vaetham Enathu Makilchchi
    Oyvinti Thiyaanikkinten
    Aattangarai Maramaaka
    Ayaraamal Kani Koduppaen

    Nesikiren Ummaithaane Aiyaa Song Lyrics Nesikiren Ummaithaane Aiyaa Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.