Niraivaana Aaviyaanavarae Song Lyrics - Christking - Lyrics

    Niraivaana Aaviyaanavarae Song Lyrics


    1. நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே

    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே

    2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

    3. பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே


    1. Niraivaana Aaviyaanavarae
    Neer Varumpothu Kuraivukal Maarumae

    Neer Vanthaal Soolnilai Maarumae
    Mutiyaathathum Saaththiyamaakumae

    Niraivae Neer Vaarumae
    Niraivae Neer Vaenndumae
    Niraivae Neer Pothumae
    Aaviyaanavarae

    2. Vanaanthiram Vayal Veli Aakumae
    Paalaanathu Payir Nilam Aakumae
    Neer Vanthaal Soolnilai Maarumae
    Mutiyaathathum Saaththiyamaakumae

    3. Pelaveenam Pelanaay Maarumae
    Sukaveenam Sukamaay Maarumae
    Neer Vanthaal Soolnilai Maarumae
    Mutiyaathathum Saaththiyamaakumae

    Niraivaana Aaviyaanavarae Song Lyrics Niraivaana Aaviyaanavarae Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.