O Parisuttha Aaviyae Song Lyrics - Christking - Lyrics

    O Parisuttha Aaviyae Song Lyrics


    ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

    உம்மை ஆராதனை செய்கின்றேன் –இறைவா

    ஆராதனை செய்கின்றேன் – 2

    என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

    புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

    என் கடமை என்னவென்று காட்டும்

    அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

    என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா

    உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்


    O Parisuththa Aaviyae en Aanmaavin Aanmaavae

    Ummai Aaraathanai Seykinten –iraivaa

    Aaraathanai Seykinten – 2

    Ennai Olirach Seythu Valikaattum

    Puthu Valuvootti Ennaith Thaettum

    En Kadamai Ennaventu Kaattum

    Athai Karuththaay Purinthidath Thoonndum

    Enna Naernthaalum Nanti Thuthi Koori Pannivaen en Iraivaa

    Unthan Thiruvulappati Ennai Nadaththum

    O Parisuttha Aaviyae Song Lyrics O Parisuttha Aaviyae Song Lyrics Reviewed by Christking on December 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.