O Pavankal Ethanai Song Lyrics - Christking - Lyrics

    O Pavankal Ethanai Song Lyrics


    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் கைகள் புரிந்தனவோ
    நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி
    என் கைகளைக் கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் கால்கள் புரிந்தனவோ
    நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி
    என் கால்களைக் கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் இதயம் இழைத்ததுவோ
    நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி
    என் இதயத்தை கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் சிரசதும் எண்ணியதோ
    நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி
    என் சிரசதை கழுவிடாதோ


    O Paavangal Eththanaiyo
    En Kaikal Purinthanavo
    Nin Kaikalil Valinthodum Senguruthi
    En Kaikalaik Kaluvidaatho

    O Paavangal Eththanaiyo
    En Kaalkal Purinthanavo
    Nin Kaalkalil Valinthodum Senguruthi
    En Kaalkalaik Kaluvidaatho

    O Paavangal Eththanaiyo
    En Ithayam Ilaiththathuvo
    Nin Ithayaththil Valinthodum Senguruthi
    En Ithayaththai Kaluvidaatho

    O Paavangal Eththanaiyo
    En Sirasathum Ennnniyatho
    Nin Sirasil Valinthodum Senguruthi
    En Sirasathai Kaluvidaatho

    O Pavankal Ethanai Song Lyrics O Pavankal Ethanai Song Lyrics Reviewed by Christking on December 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.