O Pethlekaemae Sitturae Song Lyrics - Christking - Lyrics

    O Pethlekaemae Sitturae Song Lyrics


    1. ஓ பெத்லெகேமே சிற்றூரே
    என்னே உன் அமைதி!
    அயர்ந்தே நித்திரை செய்கையில்
    ஊர்ந்திடும் வான் வெள்ளி
    விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
    உன் வீதியில் இன்றே
    நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
    உன் பாலன் இயேசுவே.

    2. கூறும் ஓ விடி வெள்ளிகான்
    இம்மைந்தன் ஜன்மமே
    விண் வேந்தர்க்கு மகிமையே
    பாரில் அமைதியாம்
    மா திவ்விய பாலன் தோன்றினார்
    மண் மாந்தர் தூக்கத்தில்
    விழித்திருக்க தூதரும்
    அன்போடு வானத்தில்.


    1. O Pethlekaemae Sitturae
    Ennae Un Amaithi!
    Ayarnthae Niththirai Seykaiyil
    Oornthidum Vaan Velli
    Vinn Vaalvin Jothi Thontitte
    Un Veethiyil Inte
    Nallor Naattam Pollaar Kottam
    Un Paalan Yesuvae.

    2. Koorum O Viti Vellikaan
    Immainthan Janmamae
    Vinn Vaentharkku Makimaiyae
    Paaril Amaithiyaam
    Maa Thivviya Paalan Thontinaar
    Mann Maanthar Thookkaththil
    Viliththirukka Thootharum
    Anpodu Vaanaththil.

    O Pethlekaemae Sitturae Song Lyrics O Pethlekaemae Sitturae Song Lyrics Reviewed by Christking on December 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.