Oru Kodi Sthothirangal Song Lyrics - Christking - Lyrics

    Oru Kodi Sthothirangal Song Lyrics


    ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
    ஏறெடுப்போமா
    பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா
    மனதார வாழவைப்பார்
    மகிமையின் தேவனவர்
    பரலோகம் சேர்த்திடுவார்
    பரலோக ராஜனவர்
    துதியும் கனமும் மகிமை செலுத்தி
    பாடி கொண்டாடு

    மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே
    பாவங்கள் சாபங்கள்
    மன்னித்தவர் இவரே
    பரலோக வாசலை திறந்தவர் இவரே
    நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே

    உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே
    நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே
    பாவ இருளை நீக்கியவர் இவரே
    பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே

    வானிலும் பூமியிலும் உயர்ந்தவர் இவரே
    எல்லா நாமத்திலும் மேலான நாமமே
    பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே
    வல்லமையுள்ள தேவனும் இவரே


    Oru Koti Sthoththirangal
    Aeraduppomaa
    Parisuththarin Paathaththilae Arppannippomaa
    Manathaara Vaalavaippaar
    Makimaiyin Thaevanavar
    Paralokam Serththiduvaar
    Paraloka Raajanavar
    Thuthiyum Kanamum Makimai Seluththi
    Paati Konndaadu

    Manukula Meetpukkaaka Vanthavarum Ivarae
    Paavangal Saapangal
    Manniththavar Ivarae
    Paraloka Vaasalai Thiranthavar Ivarae
    Niththiya Jeevanaiyum Thanthavarum Ivarae

    Ulakaththil Vanthuthiththa Meyyaana Oliyae
    Neethiyin Sooriyanaay Vantha Varum Ivarae
    Paava Irulai Neekkiyavar Ivarae
    Parisuththa Vaalkkaiyai Thanthavarum Ivarae

    Vaanilum Poomiyilum Uyarnthavar Ivarae
    Ellaa Naamaththilum Maelaana Naamamae
    Paeykalum Nnoykalum Nadungiyae Oduthae
    Vallamaiyulla Thaevanum Ivarae

    Oru Kodi Sthothirangal Song Lyrics Oru Kodi Sthothirangal Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.