Oru kurai villamal kaatthu Song Lyrics - Christking - Lyrics

    Oru kurai villamal kaatthu Song Lyrics


    ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே
    கோடி ஸ்தோத்திரமே
    என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே
    ஆயிரம் ஸ்தோத்திரமே
    பதினாயிரம் ஸ்தோத்திரமே

    ஆருயிரே ஆறுதலே
    ஆயுளெல்லாம் காப்பவரே

    என் முன்னே சென்றீரே
    பயணத்தை காத்தீரே
    மகிமையால் மூடிக்கொண்டீரே
    எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே

    வருஷத்தை நன்மையினால்
    முடி சூட்டி மகிழ்ந்தீரே
    பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே
    எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

    என் விளக்கை ஏற்றினீரே
    என் இருளை அகற்றினீரே
    எதிரியின் கண்கள் முன்பாக
    என் தலையை நிமிரச் செய்தீரே

    உள்ளங்கைகளிலே
    என்னை வரைந்து வைத்தீரே
    நீர் என் தாசன் என்றீரே
    உன்னை எப்படி மறப்பேன் என்றீரே


    Oru Kuraivillaamal Kaaththu Vantheerae
    Koti Sthoththiramae
    Ennai Athisayamaaka Nadaththi Vantheerae
    Aayiram Sthoththiramae
    Pathinaayiram Sthoththiramae

    Aaruyirae Aaruthalae
    Aayulellaam Kaappavarae

    En Munnae Senteerae
    Payanaththai Kaaththeerae
    Makimaiyaal Mootikkonnteerae
    Engal Kudumpaththaik Kaaththu Vantheerae

    Varushaththai Nanmaiyinaal
    Muti Sootti Makilntheerae
    Paathaikal Neyyaay Polintheerae
    Ellaa Vaathaikal Neekki Makilntheerae

    En Vilakkai Aettineerae
    En Irulai Akattineerae
    Ethiriyin Kannkal Munpaaka
    En Thalaiyai Nimirach Seytheerae

    Ullangaikalilae
    Ennai Varainthu Vaiththeerae
    Neer en Thaasan Enteerae
    Unnai Eppati Marappaen Enteerae

    Oru kurai villamal kaatthu Song Lyrics Oru kurai villamal kaatthu Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.