Oru Kutram Kooda Seiyaadha Song Lyrics - Christking - Lyrics

    Oru Kutram Kooda Seiyaadha Song Lyrics


    ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
    தெய்வம்- இயேசு மட்டும் தான்
    தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த
    ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்

    சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட
    மன்னித்த பெரிய தெய்வம்
    மரித்த பின்பு உயிரோடு எழுந்த
    ஒரே ஒரு தெய்வம்

    எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த
    எல்லாம் வல்ல தெய்வம்
    உலகத்தைப் படைத்தவர்
    வணக்கத்துக்குரியவர்
    ஒரே ஒரு தெய்வம்

    செத்துப் போன உடலுக்குள்ளே
    உயிரை வைத்த தெய்வம்
    ஆகாரமில்லா அனாதைகட்கு
    அடைக்கலமான தெய்வம்


    Oru Kuttam Kooda Seyyaatha Orae Oru
    Theyvam- Yesu Mattum Thaan
    Than Ethirikalukkaay Uyirai Koduththa
    Orae Oru Theyvam Yesu Mattum Thaan

    Siluvaiyil Thannai Arainthavaraikkooda
    Manniththa Periya Theyvam
    Mariththa Pinpu Uyirodu Eluntha
    Orae Oru Theyvam

    Engum Niraintha Ellaam Arintha
    Ellaam Valla Theyvam
    Ulakaththaip Pataiththavar
    Vanakkaththukkuriyavar
    Orae Oru Theyvam

    Seththup Pona Udalukkullae
    Uyirai Vaiththa Theyvam
    Aakaaramillaa Anaathaikatku
    Ataikkalamaana Theyvam

    Oru Kutram Kooda Seiyaadha Song Lyrics Oru Kutram Kooda Seiyaadha Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.