Paaduvom Nam Devanai Song Lyrics - Christking - Lyrics

    Paaduvom Nam Devanai Song Lyrics


    பாடுவோம் நம் தேவனே
    புதுப்பாடல் பாடியே – அவர்
    நல்லவர் நன்மை செய்பவர்
    சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்

    சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
    கெம்பீரமாய் பாடுவோம்
    சுரமண்டலம் மேளதாளங்கள்
    முழங்கியே துதித்திடுவோம்
    தாழ்வில் நம்மை நினைத்தாரே
    பேர் சொல்லியே அழைத்தாரே

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
    உள்ளதென்றே சொல்லுவோம்
    அவர் கிருபை மாறாதது
    என்றென்றும் நிலையானது
    காலைதோறும் புதிதானது
    நம்மை விட்டு விலகாதது

    அப்பா பிதாவே என்றே அழைக்கும்
    பாக்கியம் கொடுத்தாரே
    கிருபையும் பொழிந்தாரே
    பாவங்களை மன்னித்தாரே
    பரிசுத்தமாய் மாற்றினாரே


    Paaduvom Nam Thaevanae
    Puthuppaadal Paatiyae – Avar
    Nallavar Nanmai Seypavar
    Sarva Vallavar Avar Athisayamaanavar

    Sakala Janamae Kaikotti Karththarai
    Kempeeramaay Paaduvom
    Suramanndalam Maelathaalangal
    Mulangiyae Thuthiththiduvom
    Thaalvil Nammai Ninaiththaarae
    Paer Solliyae Alaiththaarae

    Karththar Nallavar Avar Kirupai Entum
    Ullathente Solluvom
    Avar Kirupai Maaraathathu
    Ententum Nilaiyaanathu
    Kaalaithorum Puthithaanathu
    Nammai Vittu Vilakaathathu

    Appaa Pithaavae Ente Alaikkum
    Paakkiyam Koduththaarae
    Kirupaiyum Polinthaarae
    Paavangalai Manniththaarae
    Parisuththamaay Maattinaarae

    Paaduvom Nam Devanai Song Lyrics Paaduvom Nam Devanai Song Lyrics Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.