Parisutham Pera Ummandai Vandhu - Christking - Lyrics

    Parisutham Pera Ummandai Vandhu


    பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
    நிற்கும் மாபாவி நான் – எனை
    ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
    கிருபையால் பெலப்படுத்தும்

    இதயக்கதவை திறந்தேனே
    என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
    பெலவீனம் யாவையும் போக்கி
    காத்துக்கொள்ளும் இறைவா

    பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
    இணைந்து ஒலிக்குதே – ஆனால்
    மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட
    என் செவியை திறந்திடுமே

    என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்
    தவறி விடுவேனே – ஆனால்
    உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்
    ஒருபோதும் தவறிடேனே


    Parisuththam Pera Ummanntai Vanthu
    Nirkum Maapaavi Naan - Enai
    Aatkonndu Nitham Um Arul Thanthu
    Kirupaiyaal Pelappaduththum

    Ithayakkathavai Thiranthaenae
    En Ullil Vaarum Yesu Suvaami
    Pelaveenam Yaavaiyum Pokki
    Kaaththukkollum Iraivaa

    Poovulaka Sapthamum en Maamsa Sapthamum
    Innainthu Olikkuthae - Aanaal
    Melliya Um Saththam Thelivaakak Kaettida
    En Seviyai Thiranthidumae

    En Karam Um Kaiyai Pitiththuk Konndaal
    Thavari Viduvaenae - Aanaal
    Um Karam en Kaiyai Pitiththuk Konndaal
    Orupothum Thavaritaenae

    Parisutham Pera Ummandai Vandhu Parisutham Pera Ummandai Vandhu Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.