Parisuththar Koottam Naduvil Song Lyrics - Christking - Lyrics

    Parisuththar Koottam Naduvil Song Lyrics


    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ

    1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
    கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
    பொல்லாதோர் கூட செய்திடார்
    நற்பிதா நலம் அருளிடுவார்

    2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ

    3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா உள் அலங்கோலத்தை
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்

    4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
    என் ஜீவன் எல்லை எங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும்


    Parisuththar Koottam Naduvil
    Joliththidum Suththa Jothiyae
    Aroopiyae Ivvaelaiyil
    Atiyaar Nenjam Vaareero

    1. Meen Kaettal Paampai Arulvaar Unntoo?
    Kal Thinnak Kodukkum Pettar Unntoo?
    Pollaathor Kooda Seythidaar
    Narpithaa Nalam Aruliduvaar

    2. Suththam Virumpum Suththa Jothiyae
    Virumpaa Asuththam Yaavum Pokkumae
    Paavi Neesa Paavi Naanaiyaa
    Thaevaa Irakkam Seyya Maattiro

    3. Paarum Thanthaiyae Enthan Ullaththai
    Yaarum Kaannaa Ul Alangalaththai
    Manam Nonthu Marulukinten
    Parisuththam Kenjukinten

    4. Thunnai Vaenndum Thakappanae Ulakilae
    Ennai Ethirkkum Sakthikal Pala Unntae
    En Jeevan Ellai Engilum
    Parisuththam Ena Eluthum

    Parisuththar Koottam Naduvil Song Lyrics Parisuththar Koottam Naduvil Song Lyrics Reviewed by Christking on December 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.