Pelanantra Paaththiram Naane Song Lyrics - Christking - Lyrics

    Pelanantra Paaththiram Naane Song Lyrics


    பெலனற்ற பாத்திரம் நானே
    பழுதடைந்தேன் பல முறை நானே (
    2) உம் கரம் தொட்டென்னை
    வனையும் உலகுக்கு உப்பாக
    மாற்றும் (2)

    பரமனே பரமனே பல முறை
    வீடிநந்தேனே தேவனே தேவனே
    தேற்றியே மீட்டிடுமே

    1. தனிமையில் வெறுமையில்
    தவிக்கையில் தவறான எண்ணங்கள்
    ஆட்கொள்கையில் (2)
    தாவீதின் மனதை மாற்றியவர்
    தயவாக என்னையும் உம்
    சாயலாக்குமே!

    2. வேதனை வெறுப்பில் வாடுகையில்
    வழியொன்றும் அறியாது
    அலைபாய்கையில் (2)
    வனாந்திர வழியில் காத்தவரே
    வழியினைக் காட்டும் என்
    மாலுமியே!

    3. சோதனை சோர்வில் வீழ்கையில்
    பேதுருபோல் தவறிடும்
    வேளைகளில்(2) சமயத்தில்
    மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்
    மாற்றும்என்வாழ்வினையே!


    Pelanatta Paaththiram Naanae
    Paluthatainthaen Pala Murai Naanae (
    2) Um Karam Thottennai
    Vanaiyum Ulakukku Uppaaka
    Maattum (2)

    Paramanae Paramanae Pala Murai
    Veetinanthaenae Thaevanae Thaevanae
    Thaettiyae Meetdidumae

    1. Thanimaiyil Verumaiyil
    Thavikkaiyil Thavaraana Ennnangal
    Aatkolkaiyil (2)
    Thaaveethin Manathai Maattiyavar
    Thayavaaka Ennaiyum Um
    Saayalaakkumae!

    2. Vaethanai Veruppil Vaadukaiyil
    Valiyontum Ariyaathu
    Alaipaaykaiyil (2)
    Vanaanthira Valiyil Kaaththavarae
    Valiyinaik Kaattum en
    Maalumiyae!

    3. Sothanai Sorvil Veelkaiyil
    Paethurupol Thavaridum
    Vaelaikalil(2) Samayaththil
    Meetdidum Vallavarae Saatchiyaay
    Maattumenvaalvinaiyae!

    Pelanantra Paaththiram Naane Song Lyrics Pelanantra Paaththiram Naane Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.