Pelaveenaththil Pelan Neerae Song Lyrics - Christking - Lyrics

    Pelaveenaththil Pelan Neerae Song Lyrics


    பெலவீனத்தில் பெலன் நீரே
    நான் தேடும் பொக்கிஷம் நீரே
    எனக்கெல்லாம் நீரே

    உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
    உம்மையே என்றும் பற்றிடுவேன்
    எனக்கெல்லாம் நீரே

    இயேசுவே என் ரட்சகரே
    பாத்திரர் நீரே
    எந்தன் இயேசுவே என் இரட்சகரே
    பாத்திரர் நீரே

    பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
    உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
    எனக்கெல்லாம் நீரே

    உம் கரத்தால் என்னை தூக்கினீர்
    உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
    எனக்கெல்லாம் நீரே

    இயேசுவே என் ரட்சகரே
    பாத்திரர் நீரே
    எந்தன் இயேசுவே என் இரட்சகரே
    பாத்திரர் நீரே


    Pelaveenaththil Pelan Neerae
    Naan Thaedum Pokkisham Neerae
    Enakkellaam Neerae

    Ummaiyallaamal Enakku Yaarunndu
    Ummaiyae Entum Pattiduvaen
    Enakkellaam Neerae

    Yesuvae en Ratchakarae
    Paaththirar Neerae
    Enthan Yesuvae en Iratchakarae
    Paaththirar Neerae

    Paavangal Anaiththaiyum Sumantheerae
    Unthan Naamaththai Uyarththiduvaen
    Enakkellaam Neerae

    Um Karaththaal Ennai Thookkineer
    Ularntha Ennai Uyirppiththeer
    Enakkellaam Neerae

    Yesuvae en Ratchakarae
    Paaththirar Neerae
    Enthan Yesuvae en Iratchakarae
    Paaththirar Neerae

    Pelaveenaththil Pelan Neerae Song Lyrics Pelaveenaththil Pelan Neerae Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.