Pendhaekosthe Anubavam Song Lyrics - Christking - Lyrics

    Pendhaekosthe Anubavam Song Lyrics


    பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
    பின்மாரி ஆவியை ஊற்றுமே

    மேலான வல்லமை
    மேலான தரிசனம்
    மேலான வரங்களைத் தாருமே

    என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
    என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
    உம் ஆவியை ஊற்றுமே

    அனலான ஊழியம் தாருமே
    அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

    நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
    அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

    அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
    அதிகார நாவுகள் தாருமே


    Penthekosthae Anupavam Thaarumae
    Pinmaari Aaviyai Oottumae

    Maelaana Vallamai
    Maelaana Tharisanam
    Maelaana Varangalaith Thaarumae

    Ennai Nirappumae -2 Nirappiyae Anuppumae
    En Paaththiram Nirampi Valinthida
    Um Aaviyai Oottumae

    Analaana Ooliyam Thaarumae
    Akkini Jeevaalaiyaay Maattumae

    Nilalpattu Mariththorkal Elumpida
    Arputhaththin Apishaekam Thaarumae

    Akkini Naavukal Thaarumae Enakku
    Athikaara Naavukal Thaarumae

    Pendhaekosthe Anubavam Song Lyrics Pendhaekosthe Anubavam Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.