Per Solli Azhaitha Song Lyrics - Christking - Lyrics

    Per Solli Azhaitha Song Lyrics


    பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
    அவர் உண்மையுள்ளவர்
    உன் தலையை உயர்த்துவார்
    உன்னை மேன்மைப்படுத்துவார்

    மலைகளெல்லாம் உன் வழிகளாகும்
    உன் பாதைகள் உயர்த்தப்படும்
    வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்
    கீழாக்காமல் உன்னை மேலாக்குவார்

    கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்
    உன் கண்ணீரை துடைத்திடுவார்
    புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்

    கரம்பற்றி நடத்தும் கர்த்தரவர்
    உன் கவலைகள் போக்கிடுவார்
    தாயைப் போல உன்னைத் தேற்றிடுவார்
    தாபரமாய் உன்னை அணைத்திடுவார்


    Paer Solli Alaiththa Un Thaevan
    Avar Unnmaiyullavar
    Un Thalaiyai Uyarththuvaar
    Unnai Maenmaippaduththuvaar

    Malaikalellaam Un Valikalaakum
    Un Paathaikal Uyarththappadum
    Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaar
    Geelaakkaamal Unnai Maelaakkuvaar

    Karththarae Unthan Maeypparaavaar
    Un Kannnneerai Thutaiththiduvaar
    Pullulla Idangalil Maeyththiduvaar
    Amarntha Thannnneeranntai Nadaththiduvaar

    Karampatti Nadaththum Karththaravar
    Un Kavalaikal Pokkiduvaar
    Thaayaip Pola Unnaith Thaettiduvaar
    Thaaparamaay Unnai Annaiththiduvaar

    Per Solli Azhaitha Song Lyrics Per Solli Azhaitha Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.