Perroer Unnai Maranthaalum Song Lyrics - Christking - Lyrics

    Perroer Unnai Maranthaalum Song Lyrics


    பெற்றோர் உன்னை மறந்தாலும்
    உற்றார் உன்னை துறந்தாலும்
    தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
    இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்

    1. குற்றம் பல புரிந்தாலும்
    நீ சற்றும் தயங்காமலே
    இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
    நேசமாய் மன்னித்தருள்வார்

    2. காசு ஒன்றும் கேட்பதில்லை
    இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
    நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
    தஞ்சம் என காத்துக்கொள்வார்


    Pettar Unnai Maranthaalum
    Uttaாr Unnai Thuranthaalum
    Thaesamae Unnaip Pakaiththuth Thallinaalum
    Yesu Unnai Aettukkolvaar

    1. Kuttam Pala Purinthaalum
    Nee Sattum Thayangaamalae
    Yesuvidam Vanthuvittalunnai
    Naesamaay Manniththarulvaar

    2. Kaasu Ontum Kaetpathillai
    Intha Yesu Unnai Meetpatharkku
    Nenjam Mattum Thanthuvittal Naanae
    Thanjam Ena Kaaththukkolvaar

    Perroer Unnai Maranthaalum Song Lyrics Perroer Unnai Maranthaalum Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.