Peruga Panuven Enru Song Lyrics - Christking - Lyrics

    Peruga Panuven Enru Song Lyrics


    பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
    மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
    வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
    இடங்கொண்டு நீ பெருகுவாய்

    ஆபிரகாமை பெருகச் செய்தவர்
    உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்

    நீ மடிந்து போவதில்லை
    நீ குறைந்து போவதில்லை

    1. ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
    சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்

    2. நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
    பெருகவே பெருகச் செய்திடுவார்

    3. மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
    கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்


    Perukappannnuvaen Entu Vaakkuraiththavar
    Mikavum Thiralaay Perukach Seythiduvaar
    Valappuraththilum Idappuraththilum
    Idanganndu Nee Perukuvaay

    Aapirakaamai Perukach Seythavar
    Unnaiyum Thiraalaay Perukach Seythiduvaar

    Nee Matinthu Povathillai
    Nee Kurainthu Povathillai

    1. Aaththumaakkalai Aayiramaayiramaay
    Sapaikalil Thiralaay Perukach Seythiduvaar

    2. Nichchayamaay Unnai Aaseervathiththu
    Perukavae Perukach Seythiduvaar

    3. Manitharai Janangalai Mirukajeevangalai
    Karppaththin Kaniyai Perukach Seythiduvaar

    Peruga Panuven Enru Song Lyrics Peruga Panuven Enru Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.