Perumazhai Peruvellam Song Lyrics - Christking - Lyrics

    Perumazhai Peruvellam Song Lyrics


    பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
    விரைவில் வரப்போகுது

    வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு
    இராஜாவின் பேழைக்குள் -நீ

    மலைகள் அமிழ்ந்தன எல்லா
    உயிர்களும் மாண்டன
    பேழையோ உயர்ந்தது
    மேலே மிதந்தது – வந்துவிடு

    குடும்பமாய் பேழைக்குள்
    எட்டுப்பேர் நுழைந்தனர்
    கர்த்தரோ மறவாமல்
    நினைவு கூர்ந்தாரே

    நீதிமானாய் இருந்ததால்
    உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
    கர்த்தரோடு நடந்ததால்
    கிருபை கிடைத்தது

    பெருங்காற்று வீசச் செய்தார்
    தண்ணீர் வற்றச் செய்தார்
    நோவா பீடம் கட்டி
    துதி பலி செலுத்தினார்


    Perumalai Peruvellam Varappokuthu
    Viraivil Varappokuthu

    Vanthuvidu Nulainthuvidu -yesu
    Iraajaavin Paelaikkul -nee

    Malaikal Amilnthana Ellaa
    Uyirkalum Maanndana
    Paelaiyo Uyarnthathu
    Maelae Mithanthathu – Vanthuvidu

    Kudumpamaay Paelaikkul
    Ettuppaer Nulainthanar
    Karththaro Maravaamal
    Ninaivu Koornthaarae

    Neethimaanaay Irunthathaal
    Uththamaanaay Vaalnthathaal – Nnovaa
    Karththarodu Nadanthathaal
    Kirupai Kitaiththathu

    Perungaattu Veesach Seythaar
    Thannnneer Vattach Seythaar
    Nnovaa Peedam Katti
    Thuthi Pali Seluththinaar

    Perumazhai Peruvellam Song Lyrics Perumazhai Peruvellam Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.