Podhum Podhum Sodhanaigal Song Lyrics - Christking - Lyrics

    Podhum Podhum Sodhanaigal Song Lyrics


    போதும் போதும் சோதனைகள் போதுமே
    வேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமே
    தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே

    1. தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
    தப்பிக்க வழியில்லையா
    தப்பே செய்யாத என் இயேசு தேவா
    தப்பிக்க வழி செய்வீரா

    2. கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
    ஜீவனில் பெருமைகொண்டேன்
    எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
    உம்மையே நோக்கி நின்றேன்

    3. பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
    கர்த்தரை நான் மறக்கிறேன்
    பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
    கர்த்தரை நான் நினைக்கிறேன்


    Podhum Podhum Sodhanaigal podhumae
    Vaendum vaendum aarudhal vaendumae
    Dhayaparanay irangi vaarumae

    1. Thappendru therindhum thappayae seigirayn
    Thappikka vazhi illaiyaa
    Thappae seyyaadha en yesu dheva
    Thappikka vazhi seiveeraa

    2. Kangalil ichai kondaen maamisathil ichai kondaen
    Jeevanil perumai kondaen
    Eppadi ivaigalai maerkolvaen endru
    Ummaiyae noekki nindrayn

    3. Paavathai seyyumbodhu paavam ennai soozhum podhu
    Kartharai naan marakkirayn
    Paavathin palanai naan adaiyum bodho
    Kartharai naan ninaikirayn

    Podhum Podhum Sodhanaigal Song Lyrics Podhum Podhum Sodhanaigal Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.