Poeraatum En Negnsamae Song Lyrics - Christking - Lyrics

    Poeraatum En Negnsamae Song Lyrics


    போராடும் என் நெஞ்சமே
    புகலிடம் மறந்தாயோ
    பாராளும் இயேசு உண்டு
    பதறாதே மனமே

    1. அலைகடல் நடுவினிலே
    அமிழ்ந்து போகின்றாயோ
    கரம் நீட்டும் இயேசுவைப் பார்
    கரை சேர்க்கும் துணை அவரே..

    ஆ… ஆனந்தம் பேரானந்தம்
    என் அருள்நாதர் சமூகத்திலே (2)
    – போராடும்

    2. கடந்ததை நினைத்து தினம்
    கண்ணீர் வடிக்கின்றாயோ
    நடந்ததெல்லாம் நன்மைக்கே
    நன்றி நன்றி சொல்லு

    ஆ…ஆனந்தம் பேரானந்தம்
    என் அருள்நாதர் சமூகத்திலே (2)
    – போராடும்

    3. வருங்கால பயங்களெல்லாம்
    வாட்டுதோ அனுதினமும்
    அருள்நாதர் இயேசுவிடம்
    அனைத்தையும் கொடுத்துவிடு

    ஆ… ஆனந்தம் பேரானந்தம்
    என் அருள்நாதர் சமூகத்திலே (2)
    – போராடும்

    4. நண்பன் கைவிட்டானோ
    நம்பினோர் எதிர்த்தனரோ
    கைவிடா நம் தேவனின்
    கரம் பற்றி நடத்திடு

    ஆ… ஆனந்தம் பேரானந்தம்
    என் அருள்நாதர் சமூகத்திலே (2)
    – போராடும்


    Poraadum en Nenjamae
    Pukalidam Maranthaayo
    Paaraalum Yesu Unndu
    Patharaathae Manamae

    1. Alaikadal Naduvinilae
    Amilnthu Pokintayo
    Karam Neettum Yesuvaip Paar
    Karai Serkkum Thunnai Avarae..

    Aa… Aanantham Paeraanantham
    en Arulnaathar Samookaththilae (2)
    – Poraadum

    2. Kadanthathai Ninaiththu Thinam
    Kannnneer Vatikkintayo
    Nadanthathellaam Nanmaikkae
    Nanti Nanti Sollu

    Aa…aanantham Paeraanantham
    en Arulnaathar Samookaththilae (2)
    – Poraadum

    3. Varungaala Payangalellaam
    Vaattutho Anuthinamum
    Arulnaathar Yesuvidam
    Anaiththaiyum Koduththuvidu

    Aa… Aanantham Paeraanantham
    en Arulnaathar Samookaththilae (2)
    – Poraadum

    4. Nannpan Kaivittano
    Nampinor Ethirththanaro
    Kaividaa Nam Thaevanin
    Karam Patti Nadaththidu

    Aa… Aanantham Paeraanantham
    en Arulnaathar Samookaththilae (2)
    – Poraadum

    Poeraatum En Negnsamae Song Lyrics Poeraatum En Negnsamae Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.