Pongi Varu Arul Song Lyrics - Christking - Lyrics

    Pongi Varu Arul Song Lyrics


    பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
    மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே

    தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
    இயேசுவில் மாற்றம் பெற்றார்
    மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
    அழைக்கிறார் ஓடியே வா

    தேவனின் ஆவியால் விடுதலை
    வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
    இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
    நம்பி நீ ஓடியே வா

    கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
    கனிவுடன் வேண்டுகிறோம்
    வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
    நீ அழைக்கிறார் ஓடியே வா


    Pongi Varum Arul Manitharai Maattiduthae
    Mangip Pona Manam Puthuvaalvil Malarnthiduthae

    Theeyavar Thirudan Kotiyavar Kolainjarum
    Yesuvil Maattam Pettar
    Maariya Manathudan Mangala Vaalvukku
    Alaikkiraar Otiyae Vaa

    Thaevanin Aaviyaal Viduthalai
    Vaalvinai Pettavar Palarumunndu
    Yesu Makaa Raajan Unnaiththaan Alaikkiraar
    Nampi Nee Otiyae Vaa

    Kirupaiyin Naatkalai Thayavudan Aettida
    Kanivudan Vaenndukirom
    Varukaiyin Naalinil Varunthida Vaenndaam
    Nee Alaikkiraar Otiyae Vaa

    Pongi Varu Arul Song Lyrics Pongi Varu Arul Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.