Melanadhu - மேலானது | Ps.Reenukumar - Christking - Lyrics

    Melanadhu - மேலானது | Ps.Reenukumar


    நான் நினைப்பதை பார்க்கிலும்
    எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்
    நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
    அவர் நினைவுகள் மேலானது - 2
    அவர் சொல்வதும் மேலானது
    அவர் செய்வதும் மேலானது - 2

    1. யார் என்ன நினைத்தாலும்
    கர்த்தரின் நினைவுகள்
    நிலைநிற்கும்
    யார் என்னை தடுத்தாலும்
    கர்த்தரின் கரம் என்னை
    கரைசேர்க்கும் - 2
    - அவர் சொல்வதும்

    2. எத்தனை கதவுகள் அடைத்தாலும்
    அதை விட அதிகமாய் திறந்திடுவார்
    எத்தனை முறை நான் தோற்றாலும்
    அதை விட அதிகமாய் ஜெயம் தருவார் - 2
    - அவர் சொல்வதும்

    Naan Ninaipadhai Parkilum
    Edhirparpadhai Parkilum
    Naan Jebipadhai Parkilum
    Avar Ninaivigal Mealanadhu - 2
    Avar Solvadhum Mealanadhu
    Avar Seivadhu Mealanadhu - 2

    1. Yaar Ennai Ninaithalum
    Karthinen Ninaivigal
    Nilainirkum
    Yaar Ennai Thaduthalum
    Karthinen Karam Ennai
    Karaiserkum - 2
    - Avar Solvadhum

    2. Ethanai Kadhavugal Adaithaalum
    Adhaivida Adhigamai Thirundhiduvar
    Ethanai Murai Naan Thotrulam
    Adhaivida Adhigamai Jayam Tharuvar - 2
    - Avar Solvadhum



    Melanadhu - மேலானது | Ps.Reenukumar Melanadhu - மேலானது | Ps.Reenukumar Reviewed by Christking on September 01, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.