Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon - Christking - Lyrics

Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon


உம் கூடார மறைவில்,
என்னை ஒளித்து வைத்தீர்,
உம் உள்ளங்கையில்,
என்னை வரைந்து வைத்தீர் -(2)

நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)

1) கடந்து வந்த, பாதைகளில்,
கடினங்கள் பல தாண்ட, உதவி செய்தீர்;
கலங்கி நின்ற, காலங்களில்,
கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்;
நீரின்றி நான் இல்லையே, (இயேசுவே)
உம், துணையின்றி நான் இல்லையே -(2)

நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)

2) எனக்கெதிராய், உருவான ஆயுதங்கள்,
வாய்க்காதது உம், கிருபையே;
எனக்கெதிராய், எழும்பின நாவுகள்,
தளர்ந்ததும் உம், கிருபையே;
தாயினும் மேலாகவே, என்னை காத்தவரே,
தந்தையினும் மேலாகவே, என்னை சுமந்தவரே;

நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)

உம் கூடார மறைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்,
என்னை வரைந்து வைத்தீர் -(2)

நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)
நீர் செய்த நன்மைகட்காய் -(2)

English


Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.