Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன - Christking - Lyrics

    Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன


    இயேசுவே கல்வாரியில் என்னை
    வைத்துக்கொள்ளும்
    பாவம் போக்கும் இரத்தமாம்
    திவ்விய ஊற்றைக் காட்டும்

    மீட்பரே, மீட்பரே,
    எந்தன் மேன்மை நீரே
    விண்ணில் வாழுமளவும்
    நன்மை செய்குவீரே!

    2.பாவியேன் கல்வாரியில்
    இரட்சிப்பைப் பெற்றேனே
    ஞானஜோதி தோன்றவும்
    கண்டு பூரித்தேனே

    3.இரட்சகா கல்வாரியின்
    காட்சி கண்டோனாக
    பக்தியோடு ஜீவிக்க
    என்னை ஆள்வீராக

    4.இன்னமும் கல்வாரியில்
    ஆவலாய் நிற்பேனே
    பின்பு மோட்ச லோகத்தில்
    என்றும் வாழுவேனே

    Yesuvae Kalvaariyil Ennai
    Vaiththukkollum
    Paavam Pokkum Iraththamaam
    Thivviya Oottak Kaattum

    Meetparae, Meetparae,
    Enthan Maenmai Neerae
    Vinnnnil Vaalumalavum
    Nanmai Seykuveerae!

    2.paaviyaen Kalvaariyil
    Iratchippaip Pettenae
    Njaanajothi Thontavum
    Kanndu Pooriththaenae

    3.iratchakaa Kalvaariyin
    Kaatchi Kanntoonaaka
    Pakthiyodu Jeevikka
    Ennai Aalveeraaka

    4.innamum Kalvaariyil
    Aavalaay Nirpaenae
    Pinpu Motcha Lokaththil
    Entum Vaaluvaenae
    Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.