Aaraindhu Arinthavar Song Lyrics | Dr. Paul Dhinakaran & Samuel Dhinakaran - Christking - Lyrics

    Aaraindhu Arinthavar Song Lyrics | Dr. Paul Dhinakaran & Samuel Dhinakaran


    பல்லவி:
    எனை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர்
    என் நினைவுகளைப் புரிந்த கர்த்தர் நீர்
    நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
    என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர்

    சரணம் 1:
    உம் ஆவிக்கு மறைவாய் எங்கே போவேன்
    சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவேன்?
    நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
    என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர்

    சரணம் 2:
    என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
    பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினீர்
    நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
    என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர்

    சரணம் 3:
    என் சிந்தனை அனைத்தையும் அறிந்து கொள்வீர்
    நித்திய வழியில் நடத்திடுவீர்
    நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
    என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர்

    Pallavi:
    Enai aaraindhu arindha Devan Neer
    En ninaivugalaip purindha Karthar Neer
    Naan nadandhaalum paduthaalum ennodu Neer
    En vazhigalellaam arindhavar Neer

    Charanam 1:
    Um aavikku maraivaai enge poven
    Samoogam vittu naan engu oduven?
    Naan nadandhaalum paduthaalum ennodu Neer
    En vazhigalellaam arindhavar Neer

    Charanam 2:
    En thaayin garbathil kaapaatrineer
    Piramikkathakkadhaai uruvaakkineer
    Naan nadandhaalum paduthaalum ennodu Neer
    En vazhigalellaam arindhavar Neer

    Charanam 3:
    En sinthanai anaithaiyum arindhu kolveer
    Nithiya vazhiyil nadathiduveer
    Naan nadandhaalum paduthaalum ennodu Neer
    En vazhigalellaam arindhavar Neer


    Aaraindhu Arinthavar Song Lyrics | Dr. Paul Dhinakaran & Samuel Dhinakaran Aaraindhu Arinthavar Song Lyrics | Dr. Paul Dhinakaran & Samuel Dhinakaran Reviewed by Christking on April 22, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.