Vedanin Kanniku Thapinom Song Lyrics - Fr.s.j.berchmans - Christking - Lyrics

    Vedanin Kanniku Thapinom Song Lyrics - Fr.s.j.berchmans


    வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல்
    தப்பிற்று நமது ஜீவன்

    மகா உன்னதர் எல்லாம் வல்லவர்
    மறைவிலே நாம் வாழ்கின்றோம்

    அல்லேலூயா ஆனந்தமே
    அல்லேலூயா பேரின்பமே

    1. அருந்தே போனது எதிரான கண்ணி
    தப்பினோம் தகப்பன் தயவால் - 2
    இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால்
    எதிரி மேற்கொள்ள முடியவில்லை

    2. எதிரியின் பற்களுக்கு இறையாகாமல்
    விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் -2
    கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால்
    பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை

    3. வானமும் பூமியும் படைத்தவரான
    பரிசுத்தரே நம் சகாயர் - 2
    கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம்
    நீதிமான் ஓடி சுகம் பெறுவான்

    Vedarin kanniku thapina paravai pol
    Thapitru namathu jeevan

    Maha unnathar ellam vallavar
    Maraivil naam vazhkinrom

    Hallelujah aanandhame
    Hallelujah perinbame

    Arundhe ponathu ethirana kanni
    Thappinom thagapan thayaval -2
    Yesuvin rethathal neethiman aanathal
    Yethiri merkolla mudiyavillai

    Yethiriyin parkaluku iraiyahamal
    Viduvitha kartharuku sthothiram -2
    Karthar nam saarbil epodhum irupathal
    Peruvellam muzhkadika mudiyavillai

    Vaanamum bhoomiyum padaithavarana
    Parisuthare nam Sahayar
    Kartharin naamam kaakum koburam
    Neethiman odi suham peruvan


    Vedanin Kanniku Thapinom Song Lyrics - Fr.s.j.berchmans Vedanin Kanniku Thapinom Song Lyrics  - Fr.s.j.berchmans Reviewed by Christking on April 27, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.