Aththimaram thulir vidamal / அத்தி மரம் துளிர் விடாமல் - Tamil Christian Songs Lyrics
அத்தி மரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமற் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்
ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னை தூற்றித் திரிந்தாலும
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
திராட்சை செடி பலன் கொடாமற் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்
ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னை தூற்றித் திரிந்தாலும
Aththimaram thulir vidamal / அத்தி மரம் துளிர் விடாமல் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 04, 2015
Rating:
No comments: