En Thevaigalai Neer - என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர் - Christking - Lyrics

En Thevaigalai Neer - என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்

என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை

குழப்பங்கள் தேவையில்லை
மனபாரங்கள் தேவையில்லை
என் தேவை எல்லாம் ஒன்றே
உந்தன் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன்

துவக்கத்தை கொடுத்தது
நீர் என்று சொன்னால்
முடிவதை கொடுப்பது
உம்மால் தான் ஆகும்
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு
குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது
உம்மால் தான் ஆகும்

கலக்கங்கள் நெருக்கங்கள்
அலை போல வந்தாலும்
புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே
வாக்குகள் நிறைவேற
தாமதங்கள்ஆனாலும்
தரமான நன்மைகளை அனுப்பிடுவாரே
En Thevaigalai Neer - என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர் En Thevaigalai Neer - என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.