Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே - Christking - Lyrics

Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே

சீர் அடைதருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
சீர் அடை தருணம் இதறி மனமே

பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்

நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ - பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.

பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் - ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே
மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)
மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து
Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே Reviewed by Christking on May 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.