Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே - Christking - Lyrics

    Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே

    சீர் அடைதருணம் இதறி மனமே
    சிதைவு படும் முனமே
    சீர் அடை தருணம் இதறி மனமே

    பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
    ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்

    நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ - பேதாய்
    நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
    கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
    காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.

    பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் - ஓகோ
    போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே
    மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)
    மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து
    Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே Reviewed by Christking on May 22, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.