Thooyavare Um Vallamaiyai - தூயவரே உம் வல்லமையை
தூயவரே (2) உம் வல்லமையை
வாஞ்சிக்கிறேன்
பரிசுத்தரே (2) உம் பரிசுத்தத்தை
வாஞ்சிக்கிறேன்
நீர் இல்லாமல் வாழ்க்கை முழுமையாகாதே
உம் கிருபையில்லாமல்
என்னால் வாழ முடியாதே(2)
உம் கிருபை வாசலில் வந்துகாத்திருப்பேன்
என் மன்னவனே வாருமையா(2)
நீர் செய்த நன்மையை
என்னால் எண்ணிமுடியாதே
என்னை சுமந்த தோள்களை
என்னால் மறக்கமுடியாதே (2)
உம் வருகை நாள்வரை
என்னை காத்திடுமே
உம் பரிசுத்தம் தாருமையா(2)
வாஞ்சிக்கிறேன்
பரிசுத்தரே (2) உம் பரிசுத்தத்தை
வாஞ்சிக்கிறேன்
நீர் இல்லாமல் வாழ்க்கை முழுமையாகாதே
உம் கிருபையில்லாமல்
என்னால் வாழ முடியாதே(2)
உம் கிருபை வாசலில் வந்துகாத்திருப்பேன்
என் மன்னவனே வாருமையா(2)
நீர் செய்த நன்மையை
என்னால் எண்ணிமுடியாதே
என்னை சுமந்த தோள்களை
என்னால் மறக்கமுடியாதே (2)
உம் வருகை நாள்வரை
என்னை காத்திடுமே
உம் பரிசுத்தம் தாருமையா(2)
Thooyavare Um Vallamaiyai - தூயவரே உம் வல்லமையை
Reviewed by Christking
on
May 28, 2018
Rating: