Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5 - Christking - Lyrics

Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5

Song: Unnatha Manavarin
Album: Belan 5
Lyrics, Tune & Sung by: John & Vasanthy
Music: Gem Gabriel

உன்னதமானவரின் மறைவில் இருப்பவன் பாக்கியவான் - (2)
நீர் என் அடைக்கலம், நீர் என் கோட்டை
நம்பிடும் தேவன் என்றிடுவேனே - (2) - உன்னதமானவரின்

1) இரவின் பயங்கரம், பகலின் அம்பு
எது வந்தாலும் பயப்பட மாட்டேன் - (2)
ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தும்
அது என்னை அணுகா காத்திடும் தேவன் - உன்னதமானவரின்

2) வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்களுக்கு கட்டளையிடுவார் - (2)
பாதம் கல்லில் இடறாபடிக்கு
கரங்களில் என்னை ஏந்திடச் செய்வார் - உன்னதமானவரின்

3) சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் - நடந்து
பால சிங்கத்தை மிதிப்பேன்
ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உதவிகள் செய்யும் உயர்த்திடும் தேவன் - உன்னதமானவரின்


Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5 Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.