Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5 - Christking - Lyrics

    Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5

    Song: Unnatha Manavarin
    Album: Belan 5
    Lyrics, Tune & Sung by: John & Vasanthy
    Music: Gem Gabriel

    உன்னதமானவரின் மறைவில் இருப்பவன் பாக்கியவான் - (2)
    நீர் என் அடைக்கலம், நீர் என் கோட்டை
    நம்பிடும் தேவன் என்றிடுவேனே - (2) - உன்னதமானவரின்

    1) இரவின் பயங்கரம், பகலின் அம்பு
    எது வந்தாலும் பயப்பட மாட்டேன் - (2)
    ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தும்
    அது என்னை அணுகா காத்திடும் தேவன் - உன்னதமானவரின்

    2) வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
    தூதர்களுக்கு கட்டளையிடுவார் - (2)
    பாதம் கல்லில் இடறாபடிக்கு
    கரங்களில் என்னை ஏந்திடச் செய்வார் - உன்னதமானவரின்

    3) சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் - நடந்து
    பால சிங்கத்தை மிதிப்பேன்
    ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
    உதவிகள் செய்யும் உயர்த்திடும் தேவன் - உன்னதமானவரின்


    Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5 Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.