Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly - Christking - Lyrics

Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly


கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளைப் போல் இம்மட்டும் காத்தீரே - (2)

1. சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே - (2)
- கன்மலையின்

2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர்
ஏழை நான் கூப்பிட்டபோதெல்லாம் இறங்கி பதிலளித்தீர் - (2)
- கன்மலையின்


Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.