Uyarndha Adaikalam Neere :- Fenicus Joel - Christking - Lyrics

    Uyarndha Adaikalam Neere :- Fenicus Joel


    அற்புதங்கள் செய்யும் தேவன்
    என்னை தங்குவார்
    அதிசயம் செய்யும் கர்த்தர்
    என்னை வழிநடத்திடுவார் 2
    ஆராய்ந்து முடியாத காரியங்கள்
    எனக்கு காட்டிடுவார்
    எண்ணி முடியாத அதிசயங்கள்
    எனக்கு செய்திடுவார்

    உயர்ந்த அடைக்கலம் நீரே
    என் கோட்டை நீர் தானே
    என் கன்மலையான கிறிஸ்தேசு கர்த்தாவே 2

    1. நித்தம் நித்தம் என் சத்தம் கேட்பவர்
    கால்கள் இடறாமல் பாதுகாப்பவரே
    கூப்பிடும் வேலையில் செவியை சாய்ப்பவரே
    வாக்கு மாற என் நேசர் நீர் ஒருவரே

    உயிரே உம்மை நான் ஆராதிப்பேன்
    உம்மையே என்றும் நான் துதித்திடுவேன்

    2. மேகமாய் என்னோடு கூட வருபவரே
    தீங்கு நாளில் என்னை தாங்கும் தேவனே
    துன்ப வேலையில் துணையாய் இருப்பவரே
    இன்பமாக என்னை வாழ வைப்பவரே

    நிறைவே நிறைவாய் தருபவரே
    என் மனதின் வாஞ்சையை நிறைவேற்றுவீரே

    Arpudhangal Seiyum Dhevan
    Ennai Thaanguvaar
    Athisayam Seiyum Karthar
    Ennai Vazhinadathiduvar
    Aaraaindhu Mudiyadha Kaariyangal
    Enaku Kaatiduvar
    Enni Mudiyadha Adhisayangal
    Enaku Seidhiduvar

    Uyarndha Adaikalam Neere
    En Kottai Neer Thaanae
    En Kanmalayana Kristhesu Karthave

    1. Nitham Nitham En Satham Ketpavare
    Kalgal Idaramal Padhugapavare
    Koopidum Velayil Seviyai Saipavare
    Vaaku Maara En Nesar Neer Oruvare

    Uyire Ummai Naan Aaradhipen
    Ummaiye Endrum Naan Thudhithiduven

    2. Megamai Ennodu Kooda Varubavare
    Theengu Naalil Ennai Thaangum Dhevane
    Thunba Velayil Thunaiyai Irupavare
    Inbamaga Ennai Vaazha Vaipavare

    Niraivae Niraivaai Tharubavare
    En Manadhin Vaanjayai Niraivetruveere



    Uyarndha Adaikalam Neere :- Fenicus Joel Uyarndha Adaikalam Neere :- Fenicus Joel Reviewed by Christking on September 02, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.